ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி இல்லை

img

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு 3 மாவட்டங்களில் அனுமதி இல்லை: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.